ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

மனோஜ்‬ கியான்

30 நாள் 30 இசை - நாள் 11

‪‎மனோஜ்‬ கியான் 

 

1981 இல் ரூஹி ( Roohi ) என்ற ஹிந்தி படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான மனோஜ் கியான் அவர்களுக்கு தமிழில் முதல் படம் ஊமை விழிகள் ( 1986 ) . முதல் படத்திலேயே வித்தியாசமான இசையால் திரும்பி பார்க்க வைத்தார். தோல்வி நிலையென நினைத்தால் பாடலும் , அந்த கிளைமாக்ஸ் பின்னணி இசையும் இன்றும் மறக்க முடியாது.
குறைந்த படங்களுக்கே இசை அமைத்திருந்தாலும் ( தமிழில் 12 , ஹிந்தியில் 4 ) அத்தனையும் ஹிட் .
உன்னை தினம் தேடும் தலைவன் , ராத்திரி நேரத்து பூஜையில் , சோதனை தீரவில்லை , அந்திநேர தென்றல் காற்று....
ஹிட் படங்கள் : தாய்நாடு , செந்தூர பூவே , உரிமை கீதம் , உழவன் மகன் , ஊமைவிழிகள் , இணைந்த கைகள்....
_________________________________________
வெண் பனி போல கண்களில் ஆடும்
மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிங்கே
களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும்
மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிங்கே
களங்கங்கள் இல்லை
அது தானே என்றும் இங்கே
நான் தேடும் எல்லை
‪#‎செந்தூர‬ பூவே இங்கு
தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும்
தேர் கொண்டு வா வா
இரு கரை மீதிலே
தன் நிலை மீறியே
ஒரு நதி போல
என் நெஞ்சம் அலை மோதுதே ...
_________________________________
படம் : செந்தூர பூவே
பாடியவர் : B.S.சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : முத்துலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக