30 நாள் 30 இசை -நாள் 26
ஹாரிஸ் ஜெயராஜ்
2000 ஆம் ஆண்டு கௌதம் மேனனின் மின்னலே படத்தில் அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் சொந்த ஊர் சென்னை. ஹாரிஸின் தந்தை ஜெயகுமார் கிடார் கலைஞர், மலையாள இசைஅமைப்பாளர் ஷ்யாமின் உதவியாளர். ஹாரிசையும் ஒரு கிடார் கலைஞராக ஆக்க வேண்டும் என 6 வயது முதலே இசை பயிற்சி அளித்தார். லண்டன் டிரினிடி இசை கல்லூரியின் 4ஆம் கிரேடில் ஹாரிஸின் மதிப்பெண் இன்றளவும் ஆசிய சாதனை.!
Synthesizers எனப்படும் கம்ப்யூட்டர் எலெக்ட்ரானிக் கீபோர்டில்
திறமையாளர் ஆனார். 2000 ஆம் ஆண்டுவரை அனைத்து இசை அமைப்பாளர்களிடமும்
ப்ரோகிராமராக சுமார் 600 படங்களுக்கு பணி ஆற்றினார். முதல் படத்திலேயே
முத்திரை பதித்த ஹாரிஸ்.. 5 முறை பிலிம்பேர் விருது , தமிழக அரசின்
கலைமாமணி விருது உட்பட எண்ணற்ற விருதுகள் பெற்றுள்ளார். கவிஞர் தாமரையின்
ஹிட் பாடல்கள் அனைத்தும் ஹாரிஸின் இசையே...
ஹிட் பாடலகளில் சில...
1. முதல் கனவே முதல் கனவே (மஜ்னு )
2. ஆகாய சூரியனை ( சாமுராய் )
3. இதுதானா இதுதானா ( சாமி )
4. ஒன்றா ரெண்டா ஆசைகள் ( காக்க காக்க )
5. அண்டங்காக்கா கொண்டைக்காரி ( அந்நியன் )
6. சுட்டும் விழிச் சுடரே ( கஜினி )
7. பார்த்த முதல் நாளே ( வேட்டையாடு விளையாடு )
8. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ( வாரணம் ஆயிரம் )
9. விழி மூடி யோசித்தேன் ( அயன் )
10. அஸ்க்கு லஸ்கா ஹேமோ ( நண்பன் )
____________________________________
அடை மழை வரும்
அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல்
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
#வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில்
தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே ....
_________________________________
படம் : மின்னலே
பாடல் : தாமரை
பாடகர் : பாம்பே ஜெயஸ்ரீ
ஹிட் பாடலகளில் சில...
1. முதல் கனவே முதல் கனவே (மஜ்னு )
2. ஆகாய சூரியனை ( சாமுராய் )
3. இதுதானா இதுதானா ( சாமி )
4. ஒன்றா ரெண்டா ஆசைகள் ( காக்க காக்க )
5. அண்டங்காக்கா கொண்டைக்காரி ( அந்நியன் )
6. சுட்டும் விழிச் சுடரே ( கஜினி )
7. பார்த்த முதல் நாளே ( வேட்டையாடு விளையாடு )
8. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ( வாரணம் ஆயிரம் )
9. விழி மூடி யோசித்தேன் ( அயன் )
10. அஸ்க்கு லஸ்கா ஹேமோ ( நண்பன் )
____________________________________
அடை மழை வரும்
அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல்
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
#வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில்
தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே ....
_________________________________
படம் : மின்னலே
பாடல் : தாமரை
பாடகர் : பாம்பே ஜெயஸ்ரீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக