30 நாள் 30 இசை - நாள் 23
தினா
சொந்த ஊர் கோவை.தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்றார். இசை அமைப்பாளர் GK
வெங்கடேசிடம் உதவியாளராக இருந்தார். பிறகு தொலைக்காட்சி சீரியல்களுக்கு இசை
அமைக்க தொடங்கினார். சன் டிவியில் சித்தி ,ராஜ் டிவியில் கங்கா யமுனா
சரஸ்வதி ... என ஆரம்பித்து சுமார் 100 சீரியல் களுக்கு இசை அமைத்துள்ளார்.
இவ்வளவு சாதித்தும் தினாவை எல்லோருக்கும் அடையாளம் காட்டியது திருடா திருடி படத்தில் அவர் இசை அமைத்த ''மன்மத ராசா'' பாடலே. 50 படங்களுக்கும் , சுமார் 30 ஆல்பங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
ஹிட் பாடல்கள் :
1.கண்ணின் மணி கண்ணின் மணி ( சித்தி , சீரியல் )
2.புண்ணிய நீரோடு ( கங்கா யமுனா சரஸ்வதி ,சீரியல் )
3. அம்மி அம்மி அம்மி மிதித்து ( மெட்டி ஒலி , சீரியல் )
4. சகியே போகாதே போகாதே ( கிங் )
5.கும்பிட போன தெய்வம் ( திருப்பாச்சி )
6.ஹார்மோன் சுரக்குது (ஆயுதம் )
7.திண்டுக்கல்லு திண்டுக்கலு ( திண்டுக்கல் சாரதி )
_______________________________________________
என்னில் உன்னை
நான் சேர்த்து வைக்கலாமா
வாழும் வரைக்கும்
நான் செலவாக வரவா
பனி காலமா இல்ல வேர்வையா
அடி காற்றை நானும் தொடவா
தோள் சாயனும், கை ஆயனும்
அட நாணம் கை தான் விடுமா
வெத்து காத்து தான் வீண்மூச்சு
காதல் மட்டும் தான் வாழ்வாச்சு
மத்த நேரம் ரொம்ப போர்-ஆச்சு
பொன்னுகுள்ள தான் என்னாச்சு
மொத்த நேரமும் ஆராய்ச்சி
பொன்னுகுள்ள ஆணின் மனசாட்சி
விரலால், நானும்,
உன் தேகம் நெய்யலமா
அடடா கூச்சம்
உன்னை சும்மா விடுமா
உன் மூச்சிலும், என் பேச்சிலும்,
நம் வாழும் வாழ்க்கை கொடுமா
விழி வீச்சிலும், பொய் பேச்சிலும்
நம் காதல் வாழும் சுகமா …
#கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
கலப்பு காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு...
______________________________________
படம் : திருப்பாச்சி
பாடல் : பேரரசு
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா, உமா ரமணன்
இவ்வளவு சாதித்தும் தினாவை எல்லோருக்கும் அடையாளம் காட்டியது திருடா திருடி படத்தில் அவர் இசை அமைத்த ''மன்மத ராசா'' பாடலே. 50 படங்களுக்கும் , சுமார் 30 ஆல்பங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
ஹிட் பாடல்கள் :
1.கண்ணின் மணி கண்ணின் மணி ( சித்தி , சீரியல் )
2.புண்ணிய நீரோடு ( கங்கா யமுனா சரஸ்வதி ,சீரியல் )
3. அம்மி அம்மி அம்மி மிதித்து ( மெட்டி ஒலி , சீரியல் )
4. சகியே போகாதே போகாதே ( கிங் )
5.கும்பிட போன தெய்வம் ( திருப்பாச்சி )
6.ஹார்மோன் சுரக்குது (ஆயுதம் )
7.திண்டுக்கல்லு திண்டுக்கலு ( திண்டுக்கல் சாரதி )
_______________________________________________
என்னில் உன்னை
நான் சேர்த்து வைக்கலாமா
வாழும் வரைக்கும்
நான் செலவாக வரவா
பனி காலமா இல்ல வேர்வையா
அடி காற்றை நானும் தொடவா
தோள் சாயனும், கை ஆயனும்
அட நாணம் கை தான் விடுமா
வெத்து காத்து தான் வீண்மூச்சு
காதல் மட்டும் தான் வாழ்வாச்சு
மத்த நேரம் ரொம்ப போர்-ஆச்சு
பொன்னுகுள்ள தான் என்னாச்சு
மொத்த நேரமும் ஆராய்ச்சி
பொன்னுகுள்ள ஆணின் மனசாட்சி
விரலால், நானும்,
உன் தேகம் நெய்யலமா
அடடா கூச்சம்
உன்னை சும்மா விடுமா
உன் மூச்சிலும், என் பேச்சிலும்,
நம் வாழும் வாழ்க்கை கொடுமா
விழி வீச்சிலும், பொய் பேச்சிலும்
நம் காதல் வாழும் சுகமா …
#கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
கலப்பு காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு...
______________________________________
படம் : திருப்பாச்சி
பாடல் : பேரரசு
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா, உமா ரமணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக